மக்கள் நடக்கவிருக்கும் தேர்தலில் ஒரு மாற்றத்தை விரும்புகின்றனர் ஆனால் எமது மூத்த அரசியல் வாதிகள் கட்சிகள் மாறுவதும் கட்சிகளின் சின்னத்தை மாற்றுவதும் ஒரு மாற்றம் அல்ல - சுயேட்சை கு
தமிழ் தேசிய அரசியற் கட்சிகழிமிருந்து பிரச்சாரங்களை கேட்டபோது போராட்ட வரலாற்றையும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார இழப்புக்களையும் 13 வது திருத்தத்தையும் கொல்லித்தான் தேர்தல் பரப்புரைகள் இடம்
உங்கள் பிரதேச நலனில் அக்கறை கொண்டவர்களை நீங்கள் தேர்ந்தெடுங்கள் என 2024.10.10 நடைபெற்ற ஊடக சந்திப்பிலே ஜளநாயக தேசிய கூட்டணியின் முதனடமை வேட்பாளர் ப உதயராசா தெரிவித்திருந்தார்.
1975 ம் காலத்திலிருந்து கருத்தியில் மற்றும் ஆயுதவழி போராட்டங்களை முன்னெடுத்திருந்தாலும் நாங்கள் 2000; ஆண்டு காலப்பகுதியிலிருந்து மக்களின் பொருளாதாரம் வாழ்வியல் பிரச்சினைகளுக்கு மக்களோடு மக்களாக இருந்து வீடு தேடி
உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின் எந்த அரசாங்கமும் வன்னியை கண்டுகொள்ளவில்லை எனவும் குறிப்பாக பெண் தலைமத்தவ குடும்பங்களின் பொருளாதாரம் கட்டி எழுப்பபடவேண்டும்