வவுனியா மாவட்ட நீர்ப்பாசன பொறியிலாளரை இடமாற்றம் செய்யவேண்டாம் என கோரி கமக்கார அமைப்புக்கள் மனு கையளிப்பு

வவுனியா மாவட்டத்தில் நீர்ப்பாசனத்திணைக்களத்திற்கு புதிதாக கடமைகளைப் பொறுப்பேற்று திறம்பட செயற்பட்ட நீர்ப்பாசனப் பொறியியலர் ஒருவரை வவுனியா மாவட்ட நீர்பாசனத் திணைக்கள உயர் அதிகாரி இடமாற்றம் செய்துள்ளதைக் கண்டித்தும் அவ் இடமாற்றத்தினை உடனடியாக இரத்துச் செய்து மறபடியும் அவ் அதிகாரியை நியமிக்குமாறும் கோரி இன்று காலை வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை ஆரம்பித்து வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. த. திரேஸ்குமார் அவர்களிடம் மனு ஒன்றையும் கையளி;த்துள்ளர்.



இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பாவற்குளம், முகத்தான்குளம், செட்டிகுளம், இராசேந்திரகுளம், ஆகிய பகுதிகளின் கிராம அமைப்புக்கள், கமக்கார அமைப்பின் கலந்து கொண்டனர்.

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com