பிரித்தானிய மகாராணியாரின் 90வது பிறந்ததினத்திற்கு வாழ்த்துத் தெரிவிப்பு

பிரித்தானிய எலிசபெத் மகாராணியாரின்  90வது பிறந்ததினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று (16) பிற்பகல் பிரித்தானிய உயரிஸ் தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி கௌரவ மைத்ரிபாலசிறிசேன அவர்கள், தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து விசேட நினைவுக் குறிப்பொன்றை பதிவு செய்தார்.
மகாராணியாரின் 90வது பிறந்ததினத்தை  முன்னிட்டு இன்று இரவு ஒரு விசேட நிகழ்வு பிரித்தானிய உயரிஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளது.



பிரித்தானிய உயரிஸ் தானிகரின் உத்தியேகபூர்வ இல்லத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்களை உயரிஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ் அவர்கள் வரவேற்றார்.



ஜனாதிபதி அவர்கள் பொதுநலவாய நாடுகளின் தலைவராக இருந்தமையை நினைவு கூறும் வகையில் அங்குள்ள பூங்காவில் நட்டிய நாகமரக்கன்றையும் ஜனாதிபதிபார்வையிட்டார்.

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com