கல்மடு மகா வித்தியாலயத்தில் புலமை பரீட்சை கருத்தரங்கு

13245897_623819824451376_776248223_n.வவுனியா .கல்மடு மகா வித்தியாலயத்தில் மாபெரும் புலமை பரீட்சை  கருத்தரங்கு
ஒன்று நேற்று [22.05.2016] நடைபெற்றது

 

அவுஸ்ரேலியாவில் வசிக்கும் பழயை மாணவர்களின் நிதி ஒதுக்கிட்டில் நடைபெற்ற இப் புலமை பரீட்சை கருத்தரங்கில் யாழ். பிரபல ஆசிரியர் திரு.உ.வதன் கலந்து கொண்டார் .

 

அதன் முலம் தரம் ஐந்தில் கல்விகற்கும் நூற்றுக்கானக்கான மாணவர்கள் பயன்பெற்றனர் . திரு.சிவானந்தம். திரு.போ.மோகனரூவன். திரு.பொ. மோகனதாஸ். திரு.திரு.க.ரகுநாதன். திரு.அ.ஞானதாஸ். அகியோரின் நிதி அனுசரனையில் இக் கருத்தரங்கு நடைபெற்றது




















13277989_623819884451370_2020690240_n13277938_623819847784707_1752687992_n13249393_623819857784706_107433638_n







About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com