![13245897_623819824451376_776248223_n](http://www.unmainews.com/wp-content/uploads/2016/05/13245897_623819824451376_776248223_n-1-150x150.jpg)
ஒன்று நேற்று [22.05.2016] நடைபெற்றது
அவுஸ்ரேலியாவில் வசிக்கும் பழயை மாணவர்களின் நிதி ஒதுக்கிட்டில் நடைபெற்ற இப் புலமை பரீட்சை கருத்தரங்கில் யாழ். பிரபல ஆசிரியர் திரு.உ.வதன் கலந்து கொண்டார் .
அதன் முலம் தரம் ஐந்தில் கல்விகற்கும் நூற்றுக்கானக்கான மாணவர்கள் பயன்பெற்றனர் . திரு.சிவானந்தம். திரு.போ.மோகனரூவன். திரு.பொ. மோகனதாஸ். திரு.திரு.க.ரகுநாதன். திரு.அ.ஞானதாஸ். அகியோரின் நிதி அனுசரனையில் இக் கருத்தரங்கு நடைபெற்றது
![13277989_623819884451370_2020690240_n](http://www.unmainews.com/wp-content/uploads/2016/05/13277989_623819884451370_2020690240_n.jpg)
![13277938_623819847784707_1752687992_n](http://www.unmainews.com/wp-content/uploads/2016/05/13277938_623819847784707_1752687992_n.jpg)
![13249393_623819857784706_107433638_n](http://www.unmainews.com/wp-content/uploads/2016/05/13249393_623819857784706_107433638_n.jpg)
0 comments:
Post a Comment