ஓமந்தை பகுதியில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி (படங்கள்)

13084074_1339564886086007_2048815949_nவவுனியா பறநட்டகல் பனிக்கர் புளியங்குளத்தை சேர்ந்த வில்வராசா விஜயசீலன் வயது 28 என்பவர் நேற்று இரவு 24/04/2016 மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளதாக  ஓமந்தை பொலிசார் தெரிவித்துள்ளர்


இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது


பனிக்கர் புளியங்குளத்திற்குஅருகாமையில்யுள்ள வெள்ளையன் குளத்திற்கு இரவு மீன் பிடிப்பதற்காக நான்கு பேர் சென்றிருந்ததாகவும் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் போது குடிப்பதற்கு தண்ணீர் எடுக்கச்சென்ற வேளை சட்டவிரோதமாக மிருகங்களை வேட்டையாடும் நோக்கில் வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரியவருகிறது


சட்டவிரோதமாக மின்சாரம் வைத்தது தொடர்பாக ஓமந்தை பெரியவிளாத்திக்குளம் கிராமத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் மேலதிக விசாரணையை ஓமந்தை பொலிசார் நடாத்தி வருகின்றனர்



13084074_1339564886086007_2048815949_n



13090372_1339564902752672_1169218430_n








13059928_1339564882752674_2046006282_n


13081605_1339564892752673_2110495406_n




About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com