நாட்டில் தமிழ், சிங்களம் என்ற மாகாணங்களே இருக்கவேண்டும்.- விக்கினேஸ்வரன்

downloadதமிழ் மக்கள் வாழும் வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் ஒரு மாநி­ல­மா­கவும் சிங்­கள மக்கள் வாழும் ஏனைய மாகா­ணங்கள் இன்­னொரு மாநி­ல­மா­கவும் பிர­க­டனம் செய்­யப்­ப­ட­வேண்டும்.

முஸ்லிம் மக்­க­ளுக்கு வடக்கு கிழக்கில் தன்­னாட்சி பிராந்­திய சபை உரு­வாக்­கப்­ப­டு­வ­துடன் தெற்கில் மலை­யக மக்­க­ளுக்கும் தன்­னாட்சிப் பிராந்­தியம் உரு­வாக்­கப்­பட வேண்டும் என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

வட­மா­காண சபையின் அர­சியல் தீர்வு மற்றும் அர­சியல் யாப்­புக்­கான கொள்கை வரைபு முன்­மொ­ழி­வு­க­ளுக்­கு­ரிய முன்­னு­ரையின் போதே முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் இதனை சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com