வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் புனித பனிச்சை மரத்தை அழிக்க தீய சக்திகள் மும்முரம்...

12910917_986478514779697_1797619360_nமுல்லத்தீவு வற்றாப்பளையில் அமைந்துள்ள வரலாற்று பிரசித்தி பெற்ற ஓர் ஆலயம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் ஆகும்.

 

காலம் காலமாக வருடாந்த பொங்கல் விழாவுக்கான தீர்த்தம் எடுக்கும் நிகழ்வின் போது தீர்தக் குடம் இறக்கி வைத்து வழிபடப் படும் புனித பனிச்சை மரம் மூன்றாம் கட்டை பகுதியில் அமைந்துள்ளது.

 

சமீப காலமாக இப்புனித மரத்தை அழிக்க பல தீய சக்திகளால் திட்டமிடப்பட்டு இன்று மரத்தை அழிக்க முனைந்துள்ளனர்.

 

அதைத் தடுக்க பிரதேச இளைஞர்கள் கடும் முயற்சி எடுத்து தடுத்து நிறுத்தியுள்ளனர். எனவே இது சம்மந்தமாக சம்மந்த பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்........

12910917_986478514779697_1797619360_n 12921046_986478378113044_791094340_n 12935355_986477941446421_4850271_n 12939246_986478254779723_1820548479_n 12966280_986478141446401_82162794_n 12968598_986477998113082_865236571_n 12968805_986478601446355_1394816488_n 12969292_986477841446431_1461441876_n 12969359_986478041446411_1563634235_n

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com