மூன்று மாதமேயான கைக்குழந்தையை விட்டுச்சென்ற தாய் ஒருவர் தொடர்பான செய்தியொன்று அக்குரஸ்ஸ பிரதேசத்தில் பதிவாகியிருந்தது.
குறித்த பெண்ணின் தாய் , பால் கேட்டு அழும் குழந்தையுடன்அக்குரஸ்ஸ காவல் நிலையத்திற்கு வந்ததாக காவற்துறை தெரிவித்துள்ளது.
தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த தாய் தனது இரு குழந்தைகளையும் விட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து குறித்த தம்பதியினரை அழைந்த காவற்துறையினர் அவர்களை எச்சரித்து குறித்த குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
0 comments:
Post a Comment