பாரிஸில் வெடிப்பு சம்பவம்: மக்கள் உடனடியாக வெளியேற்றம்

pariss_1பிரான்ஸின் பாரிஸின் மத்திய பகுதியில் பாரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 



மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

மேலும் மக்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீவிரவாத செயற்பாடு என ஆரம்பத்தில் அஞ்சப்பட்ட போதிலும், அது சாதாரணமாக ஏற்பட்ட விபத்துச் சம்பவம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எரி வாயு கசிவினாலேயே குறித்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

எனினும் இது குறித்த மேலதிக விபரங்கள் எதுவும் எமக்குக் கிடைக்கவில்லை…..

 

pariss_1pariss_2pariss_3pariss_4pariss_5

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com