தந்­தை­யினால் சிறு­மி தாயானாள்.!!

xமட்­டக்­க­ளப்பு மாவட்­டம்  களு­வாஞ்­சி­குடி பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கோவில் போர­தீவு பிர­தே­சத்தில் மகளை துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­ப­டுத்­தி­ய­தாக சந்­தே­கிக்­கப்­படும் தந்தை பொலி­ஸா­ரினால் கைது­செய்­யப்­பட்­டுள்ளார்.



15 வய­தை­யு­டைய சிறு­மியே தந்­தை­யினால் துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­படுத்தப்பட்­டுள்­ள­தாக களு­வாஞ்­சி­க்குடி பொலிஸார் தெரிவித்­தனர்.



குறித்த சிறுமி மட்­டக்­க­ளப்பில் உள்ள விடு­தியில் தங்­கி­யிருப்­ப­தா­கவும் நேற்று முன்­தி­னமே வீடு­தி­ரும்­பிய நிலையில் இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் பொலிஸார் தெரிவித்­தனர்.



குறித்த சிறு­மியின் தாயார் வேறு திரு­மணம் செய்து சென்­றுள்ள நிலையில் குறித்த சிறுமி மட்­டக்­க­ளப்பில் உள்ள விடு­தி­யி­லேயே தங்­கி­யி­ருந்­து­வந்­துள்­ள­தா­கவும் பொலிஸார் தெரிவித்­தனர்.



இது தொடர்பில் குறித்த சிறு­மியின் 45வய­து­டைய தந்தை கைது­செய்­யப்­பட்­டுள்­ள­துடன் சிறுமி களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com