
குறித்த சந்தேகநபரின் வழக்கு விசாரணை வவுனியா மாவட்ட நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கினை விசாரித்த மாவட்ட நீதிபதி சந்தேக நபரை எதிர் வரும் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இதேவேளை, மாணவி கொலை தொடர்பான பகுப்பாய்வு டிஎன்ஏ அறிக்கைகள் இன்றும் பொலிசாரால் மற்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.
0 comments:
Post a Comment