மைத்திரியும் ஊழல் புரிந்தால் வீட்டுக்கு அனுப்ப தயங்க மாட்டோம்!- சரத் பொன்சேகா

dvzdvஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சொந்த நலனுக்காக செயற்படாத   ஒருவர் எனவும், அவர் அவ்வாறு செயற்பட ஆரம்பித்தால் அவருக்கு எதிராக செயற்படவும் தயங்குவதில்லையெனவும் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

 


பலப்பிட்டிப் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.



ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் சிறந்த தொடர்பு காணப்படுகின்றது.



ஊழல் புரியும் தலைவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காகவும் நாம் சேவை செய்தோம். நாம் அதற்கு சிறந்த தலைவரை தெரிவு செய்து கொடுத்தோம்.



தற்போதுள்ள ஜனாதிபதி ஊழல்களிலிருந்து சுத்தமானவர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com