
அனுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதிபதி ரேமா ஸ்வர்ணாதிபதி முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது, நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
மாங்குளம் – நெரியகுளம் பிரதேசத்தை சேர்ந்த பெண்ணே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் தற்கொலை குண்டுதாரிக்கு தங்குமிட வசதிகளை வழங்கியமை சம்பந்தமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும், பிரதான சந்தேக நபரின் சகோதரியையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment