சவுதியில் மரணமான பெண்ணின் சடலம் 7 மாதத்தின் பின் உறவினரிடம் ! (படங்கள்)

09/05/2015 அன்று சவுதியில் மர்மமான முறையில்  மரணமான  குடும்ப பெண்ணின் சடலம் ஏழு மாதங்கள் கடந்து  இன்று 06/01/2016 அவரது இல்லத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது

பணிப்பெண்ணாக சவுதிக்கு சென்ற செட்டிகுளம் காந்திநகரை சேர்ந்த நாகசந்திரராசா ஜெயராணி என்பவரது சடலமே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

சடலம் சீல் வைக்கப்பட்டு அனுப்ப பட்டுள்ளதால் குடும்பத்தினருக்கு மேலும்  கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன்  சடலம் தொடர்பில் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது 




About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com