![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkAay9Z3khPts2iEGAM0C0XrF0Bd2nW2_AsS_Cn0f6d1x2WWmqxAGJefvqBj1BpkiDOqwwWL47ukwca5JsAozfOzkK8eEWXeRgD4jK2BiXSkaROzNXVg5KT2CEeAuJbgi78ZRNDTK8SeQA/s200/internet-310x165.jpg)
2015 ஆம் ஆண்டில் மாத்திரம் இணைய குற்றங்கள் தொடர்பாக 2800 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.
குறிப்பாக சமூக வலைத்தளங்களின் பாவனையாளர்கள் தொடர்பிலேயே அதி கூடுதலான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அந் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
0 comments:
Post a Comment