![201604051637290448_Killing-husband-Go-to-the-body-of-the-dog-To-feed-a-wife_SECVPF](http://www.unmainews.com/wp-content/uploads/2016/04/201604051637290448_Killing-husband-Go-to-the-body-of-the-dog-To-feed-a-wife_SECVPF-150x150.jpg)
ஸ்வெட்லனாவுக்கு போதைப்பொருட்களை உட்கொள்ளும் பழக்கம் உள்ளவர். அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் உட்கொண்டதால் அவர் மன அளவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அளவுக்கதிமான போதையில் தனது கணவர் ஹான்ஸை ஸ்வெட்லனா கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
பின்னர் அவரது கையை வெட்டி தனது நாய்க்கு உணவாக அளித்துள்ளார். குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக ஸ்வெட்லனாவை கைது செய்தனர்.
தற்போது அவர் மனநில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
![201604051637290448_Killing-husband-Go-to-the-body-of-the-dog-To-feed-a-wife_SECVPF](http://www.unmainews.com/wp-content/uploads/2016/04/201604051637290448_Killing-husband-Go-to-the-body-of-the-dog-To-feed-a-wife_SECVPF.jpg)
0 comments:
Post a Comment