
வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட்
குரே வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் திணைக்களத் தலைவர்களை சந்தித்து வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் , தேவைகள் பற்றிய விடயங்களையும் கேட்டறிந்தார்
இச் சந்திப்பில் வடமாகாண ஆளுனரின் செயலாளர் இளங்ககோவன், வடமாகாண ஆளுனரின் பிரத்தியேக செயலாளர் சோமசிறி, அரச அதிபர் ரோஹண புஸ்பகுமார, திணைக்களத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது அண்மையில் வவுனியா கொக்குவெளி பிரதேசத்தில் கையளிக்கப்பட்ட இராணுவக் குடியேற்றத்திட்டம், இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட நெற்களஞ்சியசாலை என்பவற்றையும் பார்வையிட்டார்.
About the Author
unmainews.com
Author & Editor
Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.
0 comments:
Post a Comment