இலங்கையில் ரகுமான் இசை நிகழ்ச்சி - கடும் எதிர்ப்பு

ஏ.ஆர். ர005குமான் நெஞ்சே எழு என்ற பெயரில் பல இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்தி வந்தார். அதேபோல் இலங்கையிலும் ஏப்ரல் 23ம் தேதி அந்நிகழ்ச்சி நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

 

இதனால் இலங்கையில் அந்நிகழ்ச்சிக்கான விளம்பரங்கள் சூடு பிடிக்க, ஒருபுறம் சென்னையில் கொழும்பில் நடக்கும் நிகழ்ச்சியில்ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்கக்கூடாது என்கிற கோரிக்கையை வைத்துமுருகசேனை என்கிற அமைப்பின் சார்பில் ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.


அந்த சுவரொட்டியில் உலகத் தமிழினம் போற்றும் இசைமேதையே இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த இரத்தக்கறைபடிந்த சிங்கள அரசோடு கைகோர்ப்பது நியாயமா? என்று கேள்வி எழுப்பியிருந்தது.ar_rahman_srilanka001

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com